திரையரங்குகளில் 100% அனுமதி, திருவிழாவுக்கு அனுமதி! – புதுச்சேரி மக்கள் மகிழ்ச்சி!

Webdunia
ஞாயிறு, 31 அக்டோபர் 2021 (11:34 IST)
புதுச்சேரியில் நாளை முதல் திரையரங்குகளில் 100% அனுமதி அளித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொரோனா காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில மாதங்களாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்றுடன் புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடையும் நிலையில், மேலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கை நவம்பர் 15ம் தேதி வரை நீடித்துள்ளது புதுச்சேரி அரசு.

தற்போது புதிதாக வழங்கப்பட்டுள்ள தளர்வுகளின்படி புதுச்சேரியில் திரையரங்குகள் 100% செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவிழாக்கள் நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments