Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரையரங்குகளில் 100% அனுமதி, திருவிழாவுக்கு அனுமதி! – புதுச்சேரி மக்கள் மகிழ்ச்சி!

Webdunia
ஞாயிறு, 31 அக்டோபர் 2021 (11:34 IST)
புதுச்சேரியில் நாளை முதல் திரையரங்குகளில் 100% அனுமதி அளித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொரோனா காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில மாதங்களாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்றுடன் புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடையும் நிலையில், மேலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கை நவம்பர் 15ம் தேதி வரை நீடித்துள்ளது புதுச்சேரி அரசு.

தற்போது புதிதாக வழங்கப்பட்டுள்ள தளர்வுகளின்படி புதுச்சேரியில் திரையரங்குகள் 100% செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவிழாக்கள் நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும்: உத்தரகாண்ட் அரசு அறிவிப்பு..!

தலைமை நீதிபதியை வரவேற்காத அதிகாரிகள்.. தலித் என்பது காரணமா?

சென்னை காந்தி மண்டபம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்.. முழு விவரங்கள்..!

Slot Gacor: Rahasia di Balik Kemenangan Besar yang Bikin Penasaran Hari Ini!

சென்னையில் லாரியை திருடிய ஆசாமி! லாரியில் தொங்கிய போலீஸ்! - பரபரப்பான சேஸிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments