Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி போடவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை: சுகாதார இயக்குனர் எச்சரிக்கை!

Webdunia
ஞாயிறு, 5 டிசம்பர் 2021 (10:27 IST)
கொரோனா தடுப்பூசி போடவில்லை என்றால் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை இயக்குனர் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி கடந்த சில மாதங்களாக செலுத்தப்பட்டு வருகிறது என்பதும் இந்தியா முழுவதும் இதுவரை 100 கோடிக்கு மேல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் புதுவை மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி போடுவதை கட்டாயமாக்கியுள்ளது அம் மாநில சுகாதாரத் துறை. புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு அவர்கள் இதுகுறித்து கூறிய போது புதுச்சேரியில் உள்ள மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் இல்லையேல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இதே போன்று தமிழகத்திலும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் என்ற உத்தரவு பிறப்பிக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments