Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலி கொரோனா சான்றிதழ் எதிரொலி: வீடுவீடாக சென்று சோதனை செய்ய முடிவு!

Webdunia
திங்கள், 13 டிசம்பர் 2021 (07:55 IST)
போலி கொரனோ தாண்டுதல் அதிகம் நடமாடுவதாக தகவல் வந்துள்ளதை அடுத்து வீடு வீடாக சென்று கொரனோ தடுப்பூசி சான்றிதழை சரிபார்க்க புதுவை மாநில சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
 
தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில தடுப்பூசி செலுத்தாமல் போலியாக சான்றிதழ் வாங்கி சிலர் வைத்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
 
இவ்வாறு போலி சான்றிதழ் வைத்திருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
 
இந்த நிலையில் இன்று முதல் வீடு வீடாக சென்று கொரனோ சான்றிதழை பரிசோதனை செய்ய புதுவை சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனால் போலி சான்றிதழ் வைத்திருப்பவர்கள் உடனடியாக தடுப்பு ஊசி செலுத்தி உண்மையான சான்றிதழை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேவையில்லாமல் வதந்தி கிளப்ப வேண்டாம்.. இத்துடன் விட்டுவிடுங்கள்: கவின் காதலி

வெள்ளை மாளிகையில் ஒரு கோமாளி தலைவராக இருக்கிறார்: ஒவைசி கடும் விமர்சனம்..!

முதல்முறையாக அந்தமானில் அமலாக்கத்துறை ரெய்டு.. ரூ.200 கோடி மோசடி கண்டுபிடிப்பு..!

நான் சாக போகிறேன், இல்லையேல் அவர்கள் என்னை கொன்றுவிடுவார்கள்.. வரதடசணை கொடுமையால் கர்ப்பிணி தற்கொலை..!

நடிகை ராதிகாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. சென்னை மருத்துவமனையில் அனுமதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments