Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலி கொரோனா சான்றிதழ் எதிரொலி: வீடுவீடாக சென்று சோதனை செய்ய முடிவு!

Webdunia
திங்கள், 13 டிசம்பர் 2021 (07:55 IST)
போலி கொரனோ தாண்டுதல் அதிகம் நடமாடுவதாக தகவல் வந்துள்ளதை அடுத்து வீடு வீடாக சென்று கொரனோ தடுப்பூசி சான்றிதழை சரிபார்க்க புதுவை மாநில சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
 
தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில தடுப்பூசி செலுத்தாமல் போலியாக சான்றிதழ் வாங்கி சிலர் வைத்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
 
இவ்வாறு போலி சான்றிதழ் வைத்திருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
 
இந்த நிலையில் இன்று முதல் வீடு வீடாக சென்று கொரனோ சான்றிதழை பரிசோதனை செய்ய புதுவை சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனால் போலி சான்றிதழ் வைத்திருப்பவர்கள் உடனடியாக தடுப்பு ஊசி செலுத்தி உண்மையான சான்றிதழை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

நீட் தேர்வு நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்! சென்னை மாணவி தற்கொலை குறித்து ஈபிஎஸ்..!

திடீரென டெல்லி சென்ற செங்கோட்டையன்.. பதில் கூற மறுத்த எடப்பாடி பழனிசாமி..!

அடுத்த கட்டுரையில்
Show comments