Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மலர்கள் கொடுத்து வரவேற்ற ஆசிரியர்கள்!

Webdunia
வியாழன், 23 ஜூன் 2022 (11:15 IST)
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மலர்கள் கொடுத்து வரவேற்ற ஆசிரியர்கள்!
தமிழகத்தில் கடந்த திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
புதுச்சேரியில் கோடை விடுமுறை முடிந்து ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன 
 
கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் சரியாக இயங்காத நிலையில் இந்த கல்வி ஆண்டு முதல் வழக்கம்போல இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 இந்த நிலையில் இன்று புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளதை அடுத்து மாணவர்கள் பள்ளிகளுக்கு வரும் போது ஆசிரியர்கள் அவர்களை மலர் தூவி வரவேற்றனர். மேலும் மாணவர்களுக்கு பலூன்கள் உள்ளிட்ட பொருள்களை கொடுத்தும் சில ஆசிரியர்கள் வரவேற்பு தந்தன.ர் இது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments