Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிருக்கென தனியாக அமைக்கப்பட்டுள்ள பிங்க் பெட்ரோல் பங்க்: அமைச்சர் பாராட்டு

Webdunia
புதன், 4 ஜனவரி 2023 (19:04 IST)
புதுச்சேரியில் மகளிருக்கென தனியாக அமைக்கப்பட்டுள்ள பிங்க் பெட்ரோல் பங்கை மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திரபிரியங்கா டங்கி வைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். 
 
பெட்ரோல் பங்கில் வரிசையில் நிற்கும் போது பெண்களுக்கு என தனியான வரிசை இல்லாததால் பல பெண்கள் அதிருப்தியில் இருப்பார்கள் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பெண்களுக்கென தனி பெட்ரோல் பங்க் அல்லது தனி வரிசை அமைக்கப்பட வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடப்பட்டு வந்தது.
 
இந்த நிலையில் புதுச்சேரியில் மகளிருக்கென தனியாக அமைக்கப்பட்டுள்ள பெட்ரோல் பங்கை இன்று போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தொடங்கி வைத்தார். 
 
மேலும் இன்று தொடக்க நாளில் 100 பெண்களுக்கு இலவசமாக பெட்ரோல் போடப் பட்டது. இந்த நிலையில் அமைச்சர் சந்திர பிரியங்கா இது குறித்து கூறிய போது இதே போன்று அனைத்து பெட்ரோல் மையங்களிலும் பெண்களுக்கென தனி பங்க் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments