Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவுக்கு ஆதரவு வாபஸ்: சுயேட்சை எம்.எல்.ஏக்கள் போர்க்கொடியால் புதுவையில் பரபரப்பு

Webdunia
ஞாயிறு, 6 பிப்ரவரி 2022 (13:41 IST)
பாஜகவுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக மூன்று சுயேச்சை எம் எல் ஏக்கள் சபாநாயகரிடம் தெரிவித்துள்ளதால் புதுவை அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
புதுவையில் தற்போது ரங்கசாமியின் என்ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சிக்கு 3 பாஜக எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் வாரிய தலைவர் பதவி உள்பட எந்த விவகாரத்திலும் எங்களை கண்டு கொள்வதில்லை என பாஜக மீது குற்றம்சாட்டிய 3 சுயேச்சை எம் எல் ஏக்கள் திடீரென பாஜகவுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக சபாநாயகரை சந்தித்து தெரிவித்துள்ளனர். இதனால் புதுவையில் ஆட்சி கவிழுமா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட 11 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மாணவி தற்கொலையால் பரபரப்பு.. மாணவர்கள் போராட்டத்தில் தடியடி கண்ணீர் புகை குண்டு வீச்சு..!

பத்து தோல்வி பழனிசாமியை மக்கள் நம்ப மாட்டார்கள்: முதல்வர் ஸ்டாலின்

ரத்தப்பணம் வேண்டாம்.. மன்னிக்க முடியாது.. நிமிஷாவால் கொலை செய்யப்பட்டவரின் சகோதரர் உறுதி..!

கடன் வாங்கியவர்களுக்கு கொண்டாட்டம்.. மீண்டும் குறைகிறது ரெப்போ வட்டி விகிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments