Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவுக்கு ஆதரவு வாபஸ்: சுயேட்சை எம்.எல்.ஏக்கள் போர்க்கொடியால் புதுவையில் பரபரப்பு

Webdunia
ஞாயிறு, 6 பிப்ரவரி 2022 (13:41 IST)
பாஜகவுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக மூன்று சுயேச்சை எம் எல் ஏக்கள் சபாநாயகரிடம் தெரிவித்துள்ளதால் புதுவை அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
புதுவையில் தற்போது ரங்கசாமியின் என்ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சிக்கு 3 பாஜக எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் வாரிய தலைவர் பதவி உள்பட எந்த விவகாரத்திலும் எங்களை கண்டு கொள்வதில்லை என பாஜக மீது குற்றம்சாட்டிய 3 சுயேச்சை எம் எல் ஏக்கள் திடீரென பாஜகவுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக சபாநாயகரை சந்தித்து தெரிவித்துள்ளனர். இதனால் புதுவையில் ஆட்சி கவிழுமா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வசதி படைத்த குடும்ப பெண்களை காதல் வலையில் வீழ்த்தி மோசடி! - தொழிலதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்து சிக்கிய கோவை வாலிபர்

வேலைக்கு ஆள் எடுக்கும் HRஐயே பணிநீக்கம் செய்த IBM.. இனி எல்லாமே AI தான்..!

பொறுமை கடலினும் பெரிது: ராஜ்ய சபா எம்பி சீட் குறித்து பிரேமலதா கருத்து..!

500 ரூபாய் நோட்டை திரும்ப பெற வேண்டும்: அப்ப தான் கறுப்பு பணம் அழியும்: சந்திரபாபு நாயுடு..!

வகுப்புக்கு செல்லவில்லை என்றால் விசா ரத்து: இந்திய மாணவர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments