போராட்டக்காரர்கள் மீது எஸ்மா சட்டம்: மத்திய அரசிடம் அனுமதி கோரிய புதுவை அரசு

Webdunia
திங்கள், 3 அக்டோபர் 2022 (10:14 IST)
புதுவையில் போராட்டம் செய்து வரும் மின்வாரிய ஊழியர்கள் மீது எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மத்திய அரசிடம் புதுவை அரசு அனுமதி கேட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
புதுவையில் கடந்த சில நாட்களாக மின் வாரியத்தை தனியார் துறைக்கு தாரை வார்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுவை மின்வாரிய ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் 
 
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு போராட்டம் செய்த 500 மின்வாரிய ஊழியர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபடும் மின் ஊழியர்கள் மீது எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மத்திய அரசிடம் புதுவை அரசு அனுமதி கோரி வருவதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க புதுவை அரசுக்கு மத்திய அரசு அனுமதி கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐ.ஏ.எஸ். அதிகாரி என கூறி நட்சத்திர ஹோட்டலில் 6 மாதங்கள் தங்கிய பெண் கைது.. பாகிஸ்தானில் இருந்து பெரிய தொகை வந்ததா?

திருமணமான தாய்மாமா மகளை உறவுக்கு அழைத்த இளைஞர்.. சம்மதிக்காததால் துப்பாக்கியால் சுட்டு கொலை..!

கோவாவில் 77 அடி உயர ராமரின் வெண்கல சிலை.. பிரதமர் மோடி திறக்கிறார்..!

செங்கோட்டையன் இணைவு!.. தவெகவுக்கு என்ன லாபம்?.. அதிமுகவுக்கு என்ன நஷ்டம்?...

தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் வேறு வேறு அல்ல, இரண்டும் ஒன்றுதான்.. தவெகவில் இணைந்த செங்கோட்டையன் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments