Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காரில் தேசிய கொடியை தலைகீழாக வைத்த முதல்வரைன் டிரைவர் சஸ்பெண்ட்

Webdunia
புதன், 21 ஜூன் 2017 (05:27 IST)
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் காரின் டிரைவர் தேசிய கொடியை காரின் மீது வைக்கும்போது தலைகீழாக வைத்ததால் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.



 


நேற்று சென்னை விமான நிலையத்திற்கு வந்திருந்த புதுவை முதல்வர் நாராயணசாமியை காரில் புதுவை அழைத்து செல்ல அவருடைய டிரைவர் காத்திருந்தார். முதல்வர் வந்ததும் அவரை ஏற்றிக்கொண்டு புதுவை கிளம்பியபோது அவருடைய காரில் தேசிய கொடி தலைகீழாக இருந்ததை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த தகவல் புகைப்படத்துடன் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுத்த முதல்வரின் தனிச்செயலாளர் ராஜமாணிக்கம் முதல்வரின் டிரைவரை சஸ்பெண்ட் செய்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments