Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை விடுமுறை!

Webdunia
வியாழன், 8 டிசம்பர் 2022 (19:11 IST)
மாண்டஸ்’ புயல் காரணமாக தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களுக்கு மேல் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே 
 
மேலும் அண்ணா பல்கலைக் கழக தேர்வுகள் உள்பட ஒருசில தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தமிழகத்தை அடுத்து புதுவையில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
 
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை ஒருநாள் பள்ளி கல்லூரிக்கு விடுமுறை என புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்
 
இதனால் நாளை  தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான மாவட்டங்கள் மற்றும் புதுவையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments