Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை விடுமுறை!

Webdunia
வியாழன், 8 டிசம்பர் 2022 (19:11 IST)
மாண்டஸ்’ புயல் காரணமாக தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களுக்கு மேல் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே 
 
மேலும் அண்ணா பல்கலைக் கழக தேர்வுகள் உள்பட ஒருசில தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தமிழகத்தை அடுத்து புதுவையில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
 
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை ஒருநாள் பள்ளி கல்லூரிக்கு விடுமுறை என புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்
 
இதனால் நாளை  தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான மாவட்டங்கள் மற்றும் புதுவையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments