Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூலை 15-ல் மது பாட்டில் உடைப்பு போராட்டம்: கிருஷ்ணசாமி அறிவிப்பு

Webdunia
திங்கள், 10 ஜூலை 2023 (18:39 IST)
ஜூலை 15ஆம் தேதி மது பாட்டில் உடைக்கும் போராட்டம் நடத்தப்படும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மதுவிலக்கை அமல்படுத்த கோரி கடந்த சில நாட்களாக விழிப்புணர்வு போராட்டம் நடத்தி வருகிறோம் என்றும் சட்டவிராதமாக செயல்பட்ட பார்களை மூடினார்கள், ஆனால் டாஸ்மாக் கடைகளை சுற்றியுள்ள சந்துகளில் மது விற்பனை நடைபெறுகிறது என்றும் இதை காவல்துறை அனுமதிக்க கூடாது என்றும் தெரிவித்தார். 
 
மேலும் மதுவிலக்கை அமல்படுத்த கோரி ஜூலை 15ஆம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு முன் மது பாட்டில் உடைக்கும் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. காவல்துறையினர் சோதனை..!

காஷ்மீரிகள் பயங்கரவாதிகள் அல்ல: ரத்தத்தை கொடுத்து உயிர் காப்பவர்கள்: மெஹபூபா முஃப்தி

இன்று இரவு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் கணிப்பு

காஷ்மீர் தாக்குதல் மத்திய அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது!" திருமாவளவன்

பயங்கரவாதிகளுக்கு நாங்கள் பயிற்சி அளித்தது உண்மைதான்: பாகிஸ்தான் அமைச்சர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments