Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூலை 15-ல் மது பாட்டில் உடைப்பு போராட்டம்: கிருஷ்ணசாமி அறிவிப்பு

Webdunia
திங்கள், 10 ஜூலை 2023 (18:39 IST)
ஜூலை 15ஆம் தேதி மது பாட்டில் உடைக்கும் போராட்டம் நடத்தப்படும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மதுவிலக்கை அமல்படுத்த கோரி கடந்த சில நாட்களாக விழிப்புணர்வு போராட்டம் நடத்தி வருகிறோம் என்றும் சட்டவிராதமாக செயல்பட்ட பார்களை மூடினார்கள், ஆனால் டாஸ்மாக் கடைகளை சுற்றியுள்ள சந்துகளில் மது விற்பனை நடைபெறுகிறது என்றும் இதை காவல்துறை அனுமதிக்க கூடாது என்றும் தெரிவித்தார். 
 
மேலும் மதுவிலக்கை அமல்படுத்த கோரி ஜூலை 15ஆம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு முன் மது பாட்டில் உடைக்கும் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா-சீனா கூட்டாளிகள்: அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு மத்தியில் சீனாவின் அதிரடி அறிவிப்பு

ஜம்மு-காஷ்மீரில் திடீர் வெள்ளம்: குழந்தையைத் தோளில் சுமந்து சென்று உதவிய போலீஸ் அதிகாரி

ஹைதராபாத்தில் மதமாற்ற புகார்: முன்னாள் கணவர் மீது 'லவ் ஜிஹாத்' குற்றச்சாட்டு

விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக எந்த ஒப்பந்தங்களும் கையெழுத்தாகாது: மத்திய அமைச்சர் திட்டவட்டம்

ஆந்திராவில் மகளிருக்கு இலவச பேருந்து: முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments