Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூலை 15-ல் மது பாட்டில் உடைப்பு போராட்டம்: கிருஷ்ணசாமி அறிவிப்பு

Webdunia
திங்கள், 10 ஜூலை 2023 (18:39 IST)
ஜூலை 15ஆம் தேதி மது பாட்டில் உடைக்கும் போராட்டம் நடத்தப்படும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மதுவிலக்கை அமல்படுத்த கோரி கடந்த சில நாட்களாக விழிப்புணர்வு போராட்டம் நடத்தி வருகிறோம் என்றும் சட்டவிராதமாக செயல்பட்ட பார்களை மூடினார்கள், ஆனால் டாஸ்மாக் கடைகளை சுற்றியுள்ள சந்துகளில் மது விற்பனை நடைபெறுகிறது என்றும் இதை காவல்துறை அனுமதிக்க கூடாது என்றும் தெரிவித்தார். 
 
மேலும் மதுவிலக்கை அமல்படுத்த கோரி ஜூலை 15ஆம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு முன் மது பாட்டில் உடைக்கும் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பணம் வந்ததும் அக்கவுண்ட் க்ளோஸ்! 8.5 லட்சம் போலி வங்கி கணக்குகள்! - அதிர்ச்சியளிக்கும் சிபிஐ ரிப்போர்ட்!

தமிழ்நாட்டில் கூட்டணி அரசு தான்.. ஆனால் முதலமைச்சர் எடப்பாடி தான்.. அமித்ஷா

தவெகவின் செயற்குழு கூட்டம் நடைபெறும் தேதி அறிவிப்பு.. தொண்டர்கள் உற்சாகம்..!

6 ஆண்டுகளாக ஒரு தேர்தலில் கூட போட்டியிடாத 345 அரசியல் கட்சிகள்.. தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை..!

இன்று 5 மாவட்டங்களில் கனமழை.. 2 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.. வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments