Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூலை 15-ல் மது பாட்டில் உடைப்பு போராட்டம்: கிருஷ்ணசாமி அறிவிப்பு

Webdunia
திங்கள், 10 ஜூலை 2023 (18:39 IST)
ஜூலை 15ஆம் தேதி மது பாட்டில் உடைக்கும் போராட்டம் நடத்தப்படும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மதுவிலக்கை அமல்படுத்த கோரி கடந்த சில நாட்களாக விழிப்புணர்வு போராட்டம் நடத்தி வருகிறோம் என்றும் சட்டவிராதமாக செயல்பட்ட பார்களை மூடினார்கள், ஆனால் டாஸ்மாக் கடைகளை சுற்றியுள்ள சந்துகளில் மது விற்பனை நடைபெறுகிறது என்றும் இதை காவல்துறை அனுமதிக்க கூடாது என்றும் தெரிவித்தார். 
 
மேலும் மதுவிலக்கை அமல்படுத்த கோரி ஜூலை 15ஆம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு முன் மது பாட்டில் உடைக்கும் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகன் பதவியை பறித்து அப்பாவுக்கு பதவி கொடுத்த மாயாவதி.. உபியில் பரபரப்பு..!

இன்று முதல் பிளஸ் 2 தேர்வு தொடக்கம்.. தவெக தலைவர் விஜய் மாணவர்களுக்கு வாழ்த்து..!

கட்ட முடியாத கடன்.. ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் திவாலானது!

இனி ஆங்கிலம் மட்டும்தான் அமெரிக்காவின் மொழி! - ட்ரம்ப் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

என் மகள் சாவுக்கு காங்கிரஸ் தான் காரணம்.. சூட்கேஸில் பிணமாக இருந்த பெண்ணின் தாய் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments