Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூலை 15-ல் மது பாட்டில் உடைப்பு போராட்டம்: கிருஷ்ணசாமி அறிவிப்பு

Webdunia
திங்கள், 10 ஜூலை 2023 (18:39 IST)
ஜூலை 15ஆம் தேதி மது பாட்டில் உடைக்கும் போராட்டம் நடத்தப்படும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மதுவிலக்கை அமல்படுத்த கோரி கடந்த சில நாட்களாக விழிப்புணர்வு போராட்டம் நடத்தி வருகிறோம் என்றும் சட்டவிராதமாக செயல்பட்ட பார்களை மூடினார்கள், ஆனால் டாஸ்மாக் கடைகளை சுற்றியுள்ள சந்துகளில் மது விற்பனை நடைபெறுகிறது என்றும் இதை காவல்துறை அனுமதிக்க கூடாது என்றும் தெரிவித்தார். 
 
மேலும் மதுவிலக்கை அமல்படுத்த கோரி ஜூலை 15ஆம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு முன் மது பாட்டில் உடைக்கும் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments