Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹோட்டல் அறையில் தங்கிய காதலர்கள்.. உள்ளே சென்ற போலீஸார் பாலியல் அத்துமீறல் !

Webdunia
ஞாயிறு, 15 மார்ச் 2020 (07:57 IST)
புதுச்சேரியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்துத் தங்கி இருந்த காதல் ஜோடிகளிடம் அத்துமீறியதை அடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

சுற்றுலாத் தளமான புதுச்சேரிக்கு வரும் காதல் ஜோடிகள் அங்கு அறை எடுத்துத் தங்குவது வழக்கம். இதுபோல புதுச்சேரியில் ஹோட்டலில் தங்குபவர்களிடம் போலிஸாரே அத்துமீறியுள்ள சம்பவம் ஒன்று இப்போது நடந்துள்ளது.

ஹோட்டல் அறையில் இருந்த தம்பதிகளிடம் சோதனை என்ற பெயரில் வந்த போலீஸார் ஒரு ஜோடியிடம் 10,000 ரூபாய் பணம் பறித்துக் கொண்டதாகவும், மற்றொரு ஜோடியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாகவும் மேலிடத்துக்குத் தகவல் சென்றுள்ளது.

இதையடுத்து இந்த தகவலை உறுதி செய்து கொண்ட போலீஸார் சதீஷ்குமார் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஆடி காா்த்திகை விரதம்: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு.. குவிந்த பக்தர்கள்..!

இன்றிரவு கொட்டப்போகுது கனமழை.. சென்னை உள்பட 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சேலத்தில் தவெகவின் முதல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்: தேதி அறிவிப்பு..!

தீர்ப்புகள் தயாரிக்க AI தொழில்நுட்பம் பயன்படுத்தலாமா? கேரள உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

துணை முதல்வர் நயினார் நாகேந்திரன்.. மேடையில் அறிவித்த பெண் பாஜக தொண்டரால் சலசலப்பு..!

அடுத்த கட்டுரையில்