Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹோட்டல் அறையில் தங்கிய காதலர்கள்.. உள்ளே சென்ற போலீஸார் பாலியல் அத்துமீறல் !

Webdunia
ஞாயிறு, 15 மார்ச் 2020 (07:57 IST)
புதுச்சேரியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்துத் தங்கி இருந்த காதல் ஜோடிகளிடம் அத்துமீறியதை அடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

சுற்றுலாத் தளமான புதுச்சேரிக்கு வரும் காதல் ஜோடிகள் அங்கு அறை எடுத்துத் தங்குவது வழக்கம். இதுபோல புதுச்சேரியில் ஹோட்டலில் தங்குபவர்களிடம் போலிஸாரே அத்துமீறியுள்ள சம்பவம் ஒன்று இப்போது நடந்துள்ளது.

ஹோட்டல் அறையில் இருந்த தம்பதிகளிடம் சோதனை என்ற பெயரில் வந்த போலீஸார் ஒரு ஜோடியிடம் 10,000 ரூபாய் பணம் பறித்துக் கொண்டதாகவும், மற்றொரு ஜோடியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாகவும் மேலிடத்துக்குத் தகவல் சென்றுள்ளது.

இதையடுத்து இந்த தகவலை உறுதி செய்து கொண்ட போலீஸார் சதீஷ்குமார் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்