Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவல்நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தக் கோரி வழக்கு

Webdunia
திங்கள், 20 அக்டோபர் 2014 (18:19 IST)
அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
 
பிரகாஷ்ராஜ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், காவல் நிலைய உயிரிழப்பு சம்பவங்கள் அதிகரித்து வருவதால் கண்காணிப்பு கேமரா அவசியம் என்று கூறியுள்ளார்.
 
இந்த மனுவை இன்று விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், இது அரசின் கொள்கை முடிவு என்பதால் அரசிடம் விளக்கம் பெற வேண்டியுள்ளது என்றனர்.
 
இதையடுத்து, வழக்கு விசாரணையை வரும் 27 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

Show comments