Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்கள் நலக்கூட்டணி நிரந்தரமானது: வைகோ

மக்கள் நலக்கூட்டணி நிரந்தரமானது: வைகோ

Webdunia
வெள்ளி, 26 பிப்ரவரி 2016 (02:32 IST)
மக்கள் நலக்கூட்டணி தேர்தலுக்கான கூட்டணி அல்ல. இது மக்களுக்கான என்பதால் இது நிரந்தரமான கூட்டணி ஆகும் என வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.
 
மதிமுக பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடந்தது. இதில்  மதிமுக பொதுச் செயலாளரும், மக்கள் நல கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான வைகோ கலந்து கொண்டார். அப்பாது அவர் முன்னதாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
 
தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுகவிற்கு மாற்றாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவ மக்கள் நல கூட்டணி உருவாக்கப்பட்டது. எங்களது மக்கள் நல கூட்டணியில் புதிய கட்சிகள் அங்கம் வகிக்க உள்ளது. இது தேர்தலுக்கான கூட்டணி அல்ல. மக்களுக்கான கூட்டணி என்பதால் எங்கள் கூட்டணி அப்படியே தொடரும் என்றார். 

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments