Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்புச்சுவர் அமைக்க வேண்டி பொது மக்கள் சாலை மறியல் போரட்டம்!

Webdunia
வெள்ளி, 13 அக்டோபர் 2023 (12:29 IST)
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அம்மன் நகர் ஐயப்பன் கோவில் அருகில் உள்ள பைபாஸ் ரோடு சர்வீஸ் சாலையில் தடுப்பு சுவர் இல்லாததால் மண் அரிப்பு ஏற்பட்டு பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன விபத்தில் அடிக்கடி பொதுமக்கள் சிக்கிக் கொள்கின்றனர்


 
 இதனை தடுக்கும் பொருட்டு தடுப்புச்சுவர் அமைக்க வேண்டி ஒரு வருட காலமாக பலமுறை ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் உள்ள இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்திற்கு மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் உடனடியாக பைபாஸ் சர்வீஸ் சாலையில் தடுப்புச் சுவர் அமைக்க கோரி

 குமாரபாளையம் நகர மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் நகர மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் அம்மன் நகர் ஐயப்பன் கோவில் அருகில் உள்ள பைபாஸ் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments