Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவாதி வழக்கில் திருப்பம் : அரசு வழக்கறிஞர் திடீர் மாற்றம்

சுவாதி வழக்கில் ஆஜரான அரசு வழக்கறிஞர் மாற்றம்

Webdunia
வியாழன், 8 செப்டம்பர் 2016 (12:16 IST)
சென்னையில் படுகொலை செய்யப்பட்ட சுவாதி வழக்கில், திடீர் திருப்பமாக அரசு வழக்கறிஞர் மாற்றப்பட்டுள்ளார்.



சென்னை, சூளைமேட்டில் வசித்து வந்த பெண் பொறியாளரான சுவாதி, கடந்த ஜூன் 24ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்டார். அந்த கொலை தொடர்பாக ராம்குமார் என்ற வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சுவாதி வழக்கில் ராம்குமார் நிரபராதி என்று அவரின் வழக்கறிஞர் ராமராஜ் தொடர்ந்து கூறிவருகிறார். அதேபோல், சமூக வலைத்தளதில் தமிழச்சி மற்றும் திலீபன் மகேந்திரன் ஆகியோரும் ராம்குமாருக்கு ஆதவாகவும், போலீசாருக்கு எதிராகவும் கருத்து கூறிவருகின்றனர்.

தொடர்ந்து மர்மம் நீடிக்கும் வேளையில், இந்த வழக்கில் ஆஜராகி வந்த அரசு வழக்கறிஞர் தற்போது மாற்றப்பட்டுள்ளார்.

சுவாதி வழக்கில் அரசு வழக்கறிஞராக செயல்பட்டு வந்த கொளஞ்சியன் என்பவர் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக கோபிநாத் என்பவரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் விபத்திற்கு கடலூர் கலெக்டர் தான் காரணமா? தெற்கு ரயில்வே அதிகாரி அறிக்கையால் பரபரப்பு..!

கேட் திறந்திருந்ததா? மூடப்பட்டு இருந்ததா? வேன் டிரைவர், ரயில்வே நிர்வாகத்தின் முரண்பாடான தகவல்கள்..!

ஏற்காடு எக்ஸ்பிரஸை கடத்த போறேன்.. முடிஞ்சா புடிங்க! - போலீஸை அலறவிட்ட இளைஞர்!

என் தலைவிதியை ஏன் இப்படி எழுதினாய்? சிவபெருமானுக்கு கடிதம் எழுதி இளைஞர் தற்கொலை..!

ரகசிய கேமராவுடன் ஸ்மார்ட் கண்ணாடி அணிந்து சென்ற பக்தர்.. திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் கைது!

அடுத்த கட்டுரையில்
Show comments