Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பப்ஜி மதனுக்கு சொகுசு வசதிகள் விவகாரம்: சிறை அதிகாரி சஸ்பெண்ட்!

Webdunia
வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (14:11 IST)
பப்ஜி மதனுக்கு சிறையில் சொகுசு வசதிகள் செய்து கொடுக்க அவரது மனைவியிடம் லஞ்சம் கேட்ட சிறை அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பப்ஜி மதன் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார் என்பதும் இதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் பப்ஜி மதன் மனைவியுடன் மூன்று லட்ச ரூபாய் சிறை அதிகாரி செல்வம் என்பவர் லஞ்சம் கேட்ட ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
இந்த நிலையில் புழல் சிறை உதவி ஜெயிலர் செல்வம் என்பவரை சிறைத்துறை டிஜிபி சுனில் குமார் அவர்கள் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

இந்திய இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments