Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் நேர்காணல் செய்தவர் இன்று என் தொகுதிக்கு கவுன்சிலர்: நிதியமைச்சர் பிடிஆர் டுவிட்

Webdunia
செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (18:38 IST)
நான் நேர்காணல் செய்தவர் இன்று என் தொகுதிக்கு கவுன்சிலர்: நிதியமைச்சர் பிடிஆர் டுவிட்
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் நான் நேர்காணல் செய்தவர் தான் இன்று எனது தொகுதியின் கவுன்சிலர் என தமிழக நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் ராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24 வயதே ஆன கார்த்திக் என்ற இளைஞரை திமுக ஐடிவிங்கிறாக  நேர்காணல் செய்தேன் 
 
அப்போது அவரை தேர்வு செய்தபோது முதல் முறையாக சந்தித்தேன். இன்று அவர் என் தொகுதியில் 76 வது வார்டு மாநகராட்சி கவுன்சில் ஆகியுள்ளார். திறமையானவர்களை தேர்ந்தெடுத்து வளர்த்தெடுப்பது அரசியலிலும் நிறுவனத்திற்கு முக்கியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்
 
 மேலும் இது குறித்த புகைப்படங்களை அவர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments