Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் நேர்காணல் செய்தவர் இன்று என் தொகுதிக்கு கவுன்சிலர்: நிதியமைச்சர் பிடிஆர் டுவிட்

Webdunia
செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (18:38 IST)
நான் நேர்காணல் செய்தவர் இன்று என் தொகுதிக்கு கவுன்சிலர்: நிதியமைச்சர் பிடிஆர் டுவிட்
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் நான் நேர்காணல் செய்தவர் தான் இன்று எனது தொகுதியின் கவுன்சிலர் என தமிழக நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் ராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24 வயதே ஆன கார்த்திக் என்ற இளைஞரை திமுக ஐடிவிங்கிறாக  நேர்காணல் செய்தேன் 
 
அப்போது அவரை தேர்வு செய்தபோது முதல் முறையாக சந்தித்தேன். இன்று அவர் என் தொகுதியில் 76 வது வார்டு மாநகராட்சி கவுன்சில் ஆகியுள்ளார். திறமையானவர்களை தேர்ந்தெடுத்து வளர்த்தெடுப்பது அரசியலிலும் நிறுவனத்திற்கு முக்கியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்
 
 மேலும் இது குறித்த புகைப்படங்களை அவர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

முட்டைகளை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி விபத்து.. சாலையில் சிதறிய லட்சக்கணக்கான முட்டைகள்..!

ஜெயங்கொண்டம் அருகே குழந்தையை தண்ணீரில் அமுக்கிக் கொன்ற தாத்தா… மூட நம்பிக்கையால் நடந்த கொடூரம்!

பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!!

EVM முறையை ஒழிக்க வேண்டும்..! ராகுல் காந்தி ட்வீட்..!!

ஆர்.எஸ்.எஸ்.தலைவர் கொடுத்த அறிவுரை.. மணிப்பூர் குறித்து ஆலோசனையில் அமித்ஷா..!

அடுத்த கட்டுரையில்
Show comments