Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளா போல் கிராமங்களுக்கும் இணைய வசதி: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்..!

Webdunia
புதன், 16 ஆகஸ்ட் 2023 (12:58 IST)
கேரளாவில் கிட்டத்தட்ட அனைத்து கிராமங்களுக்கும் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பிராட்பேண்ட் இணைய வசதி வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் கிராமங்களுக்கு இணைய வசதி ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக  தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் பி டி ஆர் பழனிவேல்ராஜன் தெரிவித்தார். 
 
மேலும் இந்த ஆண்டுக்குள் 75 சதவீதம் பேருக்கு 5ஜி சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்.  
 
சென்னை அமைந்தகரை பகுதியில் உள்ள கோயில் ஒன்றில் சம விருந்தில் பங்கேற்ற அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அதன் பின்னர் செய்தியாளர்களிடம்  ஒவ்வொரு கிராமத்திலும் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பிராட்பேண்ட் இணைய வசதி வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விமானப்படை அதிகாரி போட்ட நாடகம்.. அம்பலப்படுத்திய சிசிடிவி! - IAF அதிகாரியை கைது செய்ய சொல்லி ட்ரெண்டிங்! என்னதான் நடந்துச்சு?

சென்னையில் மின்சார ரயில் தடம்புரண்டு விபத்து.. பயணிகளுக்கு பாதிப்பா?

கார்கே கலந்து கொண்ட காங்கிரஸ் கூட்டத்தில் ஆளே இல்லை.. கடுப்பில் பதவி பறிப்பு..!

தங்கச்சிக்கிட்டயே தப்பா பேசுவியா? தவெக விர்ச்சுவல் வாரியர் விஷ்ணுவுக்கு தர்ம அடி! - நடந்தது என்ன?

பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுவது எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு.

அடுத்த கட்டுரையில்
Show comments