Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளா போல் கிராமங்களுக்கும் இணைய வசதி: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்..!

Webdunia
புதன், 16 ஆகஸ்ட் 2023 (12:58 IST)
கேரளாவில் கிட்டத்தட்ட அனைத்து கிராமங்களுக்கும் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பிராட்பேண்ட் இணைய வசதி வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் கிராமங்களுக்கு இணைய வசதி ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக  தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் பி டி ஆர் பழனிவேல்ராஜன் தெரிவித்தார். 
 
மேலும் இந்த ஆண்டுக்குள் 75 சதவீதம் பேருக்கு 5ஜி சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்.  
 
சென்னை அமைந்தகரை பகுதியில் உள்ள கோயில் ஒன்றில் சம விருந்தில் பங்கேற்ற அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அதன் பின்னர் செய்தியாளர்களிடம்  ஒவ்வொரு கிராமத்திலும் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பிராட்பேண்ட் இணைய வசதி வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலாப்பழம் சாப்பிட்டாதை மது அருந்தியதாக காட்டிய மிஷின்.. 3 டிரைவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்..!

ஒரே நாளில் 11 பேரை தெரு நாய்.. பாராளுமன்றத்தில் கவனத்தை கொண்டு வந்த கார்த்தி சிதம்பரம்..!

10 லட்சம் பேர் அமரும் வகையில் மாநாட்டு பந்தல்.. பிரமாண்ட ஏற்பாடு செய்யும் தவெக..!

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை.. கனமழையால் படகில் செல்லும் டெல்லி மக்கள்.. ஆம் ஆத்மி கிண்டல்..!

பொய் சொன்னாள்.. கொன்று விட்டேன்.. லிவ் இன் பார்ட்னரை கொலை செய்த வாலிபர்.. குழந்தையும் கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments