Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிதியமைச்சர் பிடிஆர் தாக்கப்பட்ட வழக்கு: இரண்டு பெண்களுக்கு ஜாமின்

Webdunia
வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (19:04 IST)
தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் காரில் செருப்பு எறிந்த விவகாரத்தில் மூன்று பெண்கள் கைதான நிலையில் அவர்களில் இரண்டு பெண்களுக்கு ஜாமீன் கிடைத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளன
 
சமீபத்தில் மதுரை விமான நிலையத்தில் பாஜகவினர் சிலர் திடீரென நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் காரை மறித்ததாகவும், அவர்களில் சிலர் கார் மீது செருப்பு வீசிய தாகவும் கூறப்பட்டது
 
இதனை அடுத்து வீடியோ ஆதாரங்களின்படி 3 பாஜகவை சேர்ந்த பெண்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட தனலட்சுமி மற்றும் தெய்வானை ஆகிய இருவருக்கும் ஜாமீன் வழங்கி மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சரண்யா  என்பவரின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி செய்யப் பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments