Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் ஜூலை 27 வரை தடை: எதற்கு தெரியுமா?

Webdunia
செவ்வாய், 14 ஜூலை 2020 (07:26 IST)
சென்னையில் ஜூலை 27 வரை போராட்டம், ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
எந்த ஒரு பிரச்சனை என்றாலும் முதலில் போராட்டம் நடத்தப்படம் களமாக சென்னை தான் உள்ளது. கொரோனா பரவலுக்கு முன் சென்னையில் தினந்தோறும் ஏதேனும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்
 
இந்த நிலையில் சென்னையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை என்ற அறிவிப்பு அவ்வப்போது வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னையில் ஜூலை 27 வரை பேரணி, ஆர்ப்பாட்டம், மனிதச்சங்கிலி போராட்டம் உள்ளிட்டவை நடத்த தடைவிதிப்பு என காவல்துறை அறிவித்துள்ளது
 
ஏற்கனவே நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு வரும் 31ஆம் தேதி வரை அமலில் உள்ளது என்பதும் இதனால் அதிக மக்கள் ஒரே இடத்தில் கூடுவதற்கு அனுமதி இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments