Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் ஜூலை 27 வரை தடை: எதற்கு தெரியுமா?

Webdunia
செவ்வாய், 14 ஜூலை 2020 (07:26 IST)
சென்னையில் ஜூலை 27 வரை போராட்டம், ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
எந்த ஒரு பிரச்சனை என்றாலும் முதலில் போராட்டம் நடத்தப்படம் களமாக சென்னை தான் உள்ளது. கொரோனா பரவலுக்கு முன் சென்னையில் தினந்தோறும் ஏதேனும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்
 
இந்த நிலையில் சென்னையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை என்ற அறிவிப்பு அவ்வப்போது வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னையில் ஜூலை 27 வரை பேரணி, ஆர்ப்பாட்டம், மனிதச்சங்கிலி போராட்டம் உள்ளிட்டவை நடத்த தடைவிதிப்பு என காவல்துறை அறிவித்துள்ளது
 
ஏற்கனவே நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு வரும் 31ஆம் தேதி வரை அமலில் உள்ளது என்பதும் இதனால் அதிக மக்கள் ஒரே இடத்தில் கூடுவதற்கு அனுமதி இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தனது எக்ஸ் தளத்தில் துணை முதலமைச்சர் என மாற்றிய உதயநிதி..!!

உதயநிதி கலந்து கொண்ட அத்தனை தேர்தலிலும் திமுகவிற்கு வெற்றி.! ஆர்.எஸ்.பாரதி..

ஆன்லைன் ரம்மியில் லட்சக்கணக்கில் நஷ்டம்.. துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை..!

'ஆம்லெட்டில் கரப்பான் பூச்சி' - அடுத்த சர்ச்சையில் சிக்கிய ஏர் இந்தியா விமானம்..!!

'ஹிஸ்புல்லா தலைவர் உயிரிழந்தால் மெகபூபாவுக்கு ஏன் வலிக்கிறது? - பாஜக கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments