Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊர் பெயர்களை தமிழில் உள்ளது போல் ஆங்கிலத்தில் உச்சரிக்க அரசாணை வெளியீடு !

Webdunia
புதன், 10 ஜூன் 2020 (23:31 IST)
தமிழகம் முழுவதும் உள்ள ஊர்களின் பெயர்களை தமிழில் உள்ளது போலவே ஆங்கிலத்தில் உச்சரிக்க வேண்டும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 38 மாவட்டங்கள் உள்ளன.  இந்த மாவட்டங்களில் பல்வேறு ஊர்கள் உள்ளன. இந்நிலையில் அந்தந்த ஊர்கள் தமிழில் அழைக்கப்பட்டாலும் சில ஊர்களின் பெயர்கள் ஆங்கிலத்திலேயே இன்றும் வழக்கத்தில் உள்ளது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள ஊர்களின் பெயர்களை தமிழில் உள்ளது போலவே ஆங்கிலத்தில் உச்சரிக்க வேண்டும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது உதாரணமாக  சென்னையில் உள்ள எழுப்பூர் ஆங்கிலத்தில் எக்மோர் என அழைக்கப்பட்டு வந்த நிலையில், இனிமேல் எழுப்பூர் என்றே அழைக்கப்படும். இதே அனைத்து ஊர்களுக்கும் பெயரை அழைக்க வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது..

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு..!

எடப்பாடி பழனிசாமிக்கு ஏதோ ஒரு நெருக்கடி.. அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து முத்தரசன் கருத்து

தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்; பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments