Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்களுக்கு விலையில்லா மிதி வண்டி வழங்கும் நிகழ்ச்சி

Webdunia
புதன், 14 செப்டம்பர் 2022 (22:05 IST)
கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொரணி  உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா மிதி வண்டி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொரணி  உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா மிதி வண்டி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இதில் கிருஷ்ணராயபுரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி கலந்து கொண்டு மாணவர்களுக்கு விலையில்லா மிதி வண்டிகளை வழங்கி விட்டு செல்லும்போது பொரணி பகுதியைச் சேர்ந்த பெண்கள், மூதாட்டிகள் கடந்த நான்கு மாதங்களாக 100 நாள் வேலை வழங்கவில்லை எனக் கூறி சட்டமன்ற உறுப்பினரை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments