Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறந்த ரேசன் கடை ஊழியர்களுக்கு பரிசு - அமைச்சர் சக்கரபாணி

Webdunia
வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (15:36 IST)
தமிழகத்தில் கடந்த ஆண்டு      நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்  திமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று,  முதல்வராக மு.க.ஸ்டாலின்    பொறுப்பெற்று ஆட்சி நடத்தி வருகிறார்.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல்  மக்களுக்கு பல்வேறு நடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தி வரும் நிலையில் இன்று முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி,   மாவட்ட அளவில் சிறந்த நியாயக்கடை  விற்பனையாளர்கள் எடையாளர்களைத் தேர்வு செய்தது பரிசுகள் வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில்,  ரேசன் கடைகளில்  வழங்கப்படும் அரிசியில் தரமில்லை என புகார்கள் வருவதை அடுத்து, இனி குடும்ப அட்டைதாரர்களுக்கு தரமான அரிசி   விநியோகிக்கப்படும் எனவும்,  குடும்ப அட்டை வேண்டி யார் விண்ணப்பித்தாலும் அவர்களுக்கு 1  நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி அறிவித்திருந்தது குறிப்பிடத்தகக்து.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments