Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறந்த ரேசன் கடை ஊழியர்களுக்கு பரிசு - அமைச்சர் சக்கரபாணி

Webdunia
வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (15:36 IST)
தமிழகத்தில் கடந்த ஆண்டு      நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்  திமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று,  முதல்வராக மு.க.ஸ்டாலின்    பொறுப்பெற்று ஆட்சி நடத்தி வருகிறார்.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல்  மக்களுக்கு பல்வேறு நடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தி வரும் நிலையில் இன்று முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி,   மாவட்ட அளவில் சிறந்த நியாயக்கடை  விற்பனையாளர்கள் எடையாளர்களைத் தேர்வு செய்தது பரிசுகள் வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில்,  ரேசன் கடைகளில்  வழங்கப்படும் அரிசியில் தரமில்லை என புகார்கள் வருவதை அடுத்து, இனி குடும்ப அட்டைதாரர்களுக்கு தரமான அரிசி   விநியோகிக்கப்படும் எனவும்,  குடும்ப அட்டை வேண்டி யார் விண்ணப்பித்தாலும் அவர்களுக்கு 1  நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி அறிவித்திருந்தது குறிப்பிடத்தகக்து.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments