Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவு: தனியார் பள்ளிகள் நாளை விடுமுறை

Webdunia
வியாழன், 19 ஜனவரி 2017 (17:46 IST)
ஜல்லிக்கட்டு தடை நீக்கக்கோரியும், பீட்டவை தடை செய்யக்கோரியும் தமிழகமெங்கும் மாணவ-மாணவிகள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. போராட்டத்திற்கு பல்வேறு சங்கங்கள் ஆதரவு அளித்துவரும் நிலையில் தனியார் பள்ளி சங்கமமும் ஆதரவு அளித்துள்ளது.


 


இது குறித்து தனியார் பள்ளிகள் சங்கக் கூட்டமைப்புத் தலைவர் இளங்கோ செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் நாளை தனியார் பள்ளிகள் அனைத்தும் இயங்காது. ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு ஆதரவாக  நாளை போராட்டத்தில் ஆட்டோ மற்றும் வாகனங்கள் ஸ்டிரைக் காரணமாக நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சிபிஎஸ்சி ஆகிய சங்கங்களைச் சேர்ந்த 4 ஆயிரம் பள்ளிகள்  நாளை இயங்காது என்று தெரிவித்துள்ளார்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் ரூ.1.60 கோடி ரொக்கம் பறிமுதல்! பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

ஒரே ஸ்கூட்டியில் 7 சிறுவர்கள் சாகசம்.. ஸ்கூட்டி ஓனருக்கு அபராதம்.. பெற்றோருக்கு எச்சரிக்கை!

அல்-கொய்தா அமைப்புடன் தொடர்புடைய பெண் பெங்களூருவில் கைது: குஜராத் ஏடிஎஸ் அதிரடி நடவடிக்கை!

மரணம் என் வாழ்க்கையின் மிக அழகான பகுதி.. 25 வயது சிஏ அக்கவுண்டண்ட் தற்கொலை..!

தென்மாவட்டங்களை சாதிய வன்கொடுமை பகுதிகளாக அறிவிக்க வேண்டும்! - பா.ரஞ்சித் கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments