Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓ.பி.எஸ்.க்கு கடிதம் எழுதிய 118 கைதிகள்

Webdunia
புதன், 4 ஜனவரி 2017 (14:37 IST)
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 118 ஆயுள் தண்டனைக் கைதிகள், முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்.


 

 
ஒவ்வொரு ஆண்டும் அண்னா நூற்றாண்டு விழாவையொட்டி, சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்படுவது வழக்கம்.
 
இந்நிலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறையில் 15 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்யக்கோரி முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
 
வேலூர் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகள் 118 பேர் இம்மாதிரியான கடிதத்தை எழுதியுள்ளனர்.

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments