Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய சிறையில் கைதிகள் - போலீஸார் இடையே மோதல்

Webdunia
செவ்வாய், 23 ஏப்ரல் 2019 (17:00 IST)
சிறையில் மத்திய சிறையில் மதில் சுவர்மீது ஏறி கைதிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறையில் போலிஸார் அதிக சோதனைகளை நடத்தியதால் கைதிகள் போராட்டம் நடத்தியதாகவும் தகவல் வெளியாகிறது.
 
மேலும் சிறைக்கைதிகளுக்கு அதிக கெடுபிடிகள் விதித்ததாகவும் தெரிகிறது. இதனால் கைதிகளுக்கும் போலீஸாருக்கும் இடையே மோதல் எழுந்துள்ளது.

அப்போது கைதிகள கையில் கிடைத்த கற்களைக் கொண்டு சாலையில் வீசி வருகின்றதாகவும் செய்திகள் வெளியாகிறது.

இம்மோதல் காரணமாக மதுரை மத்திய சிறைக்குச் செல்லும் சாலை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் கைதிகள் சிறையின் சுவர் மீதுஏறி போராட்டம் நடத்திவருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments