மத்திய சிறையில் கைதிகள் - போலீஸார் இடையே மோதல்

Webdunia
செவ்வாய், 23 ஏப்ரல் 2019 (17:00 IST)
சிறையில் மத்திய சிறையில் மதில் சுவர்மீது ஏறி கைதிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறையில் போலிஸார் அதிக சோதனைகளை நடத்தியதால் கைதிகள் போராட்டம் நடத்தியதாகவும் தகவல் வெளியாகிறது.
 
மேலும் சிறைக்கைதிகளுக்கு அதிக கெடுபிடிகள் விதித்ததாகவும் தெரிகிறது. இதனால் கைதிகளுக்கும் போலீஸாருக்கும் இடையே மோதல் எழுந்துள்ளது.

அப்போது கைதிகள கையில் கிடைத்த கற்களைக் கொண்டு சாலையில் வீசி வருகின்றதாகவும் செய்திகள் வெளியாகிறது.

இம்மோதல் காரணமாக மதுரை மத்திய சிறைக்குச் செல்லும் சாலை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் கைதிகள் சிறையின் சுவர் மீதுஏறி போராட்டம் நடத்திவருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராகுல் காந்தி தொகுதியான ரேபரேலி தலித் இளைஞர் அடித்துக் கொலை: பெரும் சர்ச்சை!

படப்பிடிப்பு தளத்தில் சஷ்டி பூஜை கொண்டாடிய ஸ்மிருதி இரானி.. படக்குழு முழுவதும் பக்திமயம்..!

மாலையில் மீண்டும் தங்கம் விலை உயர்வு.. ஒரு சவரன் ரூ.90,000ஐ நெருங்கியது . 1 லட்சம் தொட்டுவிடுமா?

பீகார் தேர்தலில் 17 புதிய சீர்திருத்தங்கள்: அனைத்து தேர்தல்களிலும் தொடருமா?

மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம்: ஐபிஎல் வர்ணனையாளர் அதிரடி கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments