Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை சிறையில் இருந்து கைதி தப்பியோட்டம்!

Webdunia
புதன், 29 நவம்பர் 2023 (20:15 IST)
மதுரை மத்திய சிறையில் இருந்து ஆயுள் தண்டனை கைதி தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
தேனியைச் சேர்ந்த ஜெயக்குமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கைதியாக இருந்த நிலையில், நன்னடத்தை காரணமாக சில மாதங்கள் தோட்ட வேலைகாள் செய்ய அனுமதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
 
இந்த   நிலையில், சிறை வளாகத் தோட்டத்தில் கைதிகள் வேலை செய்துவிட்டு மாலை சிறைக்குள்  செல்லுகையில் ஜெயக்குமார் மாயமாகிவிட்டார்.
 
அவர் அங்கு காணவில்லை என்பதால், போலீஸில் புகாரளிக்கப்பட்டுள்ளது. அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை சித்திரை திருவிழா.. முகூர்த்தக்கால் நட்டு நிகழ்ச்சி தொடக்கம்..!

வக்பு சட்டத்திருத்தத்திற்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் போராட்டம்!

திருப்பதியில் இருந்து பழனிக்கு நேரடி பஸ் வசதி.. புறப்படும் நேரம் என்ன?

நீட் தேர்வு அச்சத்தால் மேலும் ஒரு மாணவி தற்கொலை.. இனியும் தாமதம் கூடாது: அன்புமணி

மராத்தி பேச தெரியாத வங்கி ஊழியர்கள் கன்னத்தில் அறை.. மகாராஷ்டிராவில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments