Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை சிறையில் இருந்து கைதி தப்பியோட்டம்!

Webdunia
புதன், 29 நவம்பர் 2023 (20:15 IST)
மதுரை மத்திய சிறையில் இருந்து ஆயுள் தண்டனை கைதி தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
தேனியைச் சேர்ந்த ஜெயக்குமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கைதியாக இருந்த நிலையில், நன்னடத்தை காரணமாக சில மாதங்கள் தோட்ட வேலைகாள் செய்ய அனுமதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
 
இந்த   நிலையில், சிறை வளாகத் தோட்டத்தில் கைதிகள் வேலை செய்துவிட்டு மாலை சிறைக்குள்  செல்லுகையில் ஜெயக்குமார் மாயமாகிவிட்டார்.
 
அவர் அங்கு காணவில்லை என்பதால், போலீஸில் புகாரளிக்கப்பட்டுள்ளது. அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments