Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மின்னல் வேகத்தில் தப்பிய கைதி - விழிபிதுங்கிய போலீசார்

மின்னல் வேகத்தில் தப்பிய கைதி - விழிபிதுங்கிய போலீசார்

மின்னல் வேகத்தில் தப்பிய கைதி - விழிபிதுங்கிய போலீசார்
, வெள்ளி, 10 ஜூன் 2016 (10:17 IST)
சேலம் ஜங்சன் ரயில் நிலையத்தில் போலீசாருக்கு டிமிக்கு கொத்துவிட்டு எஸ்கேப்பாகிவிட்டார்.
 

 
ஒடிசா மாநிலம், மடகுறா பகுதியை சேர்ந்த பங்கராஜ்சலாம் சேட் (30) கடந்த சில நாட்களுக்கு முன் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை கடத்தி சென்று, கேரளாவில் பதுங்கினார்.
 
இந்த தகவல் அறிந்த போலீசார் கேரளா சென்று, பங்கராஜ் சலாம் சேட்டை கைது செய்து, இளம் பெண்ணை மீட்டனர்.
 
போலீசார் உடன் சேட் சேலம் சென்ற போது டாய்லெட் செல்ல வேண்டும் என கூறி சென்றவர் திரும்பவே இல்லை.
 
அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து, போலீசார் அவரை வலைவீசி தேடி  வருகின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எஸ்.ஆர்.எம். குழுமம் கறுப்புப் பணத்தால் தான் இயங்குகிறது - போட்டு தாக்கும் ராமதாஸ்