Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கைக் குழந்தைகளுடன் போராடுவதை பார்த்து முதல்வர் வேதனைப்படுகிறார் - ராஜேந்திர பாலாஜி

Webdunia
திங்கள், 2 மார்ச் 2020 (17:11 IST)
கைக் குழந்தைகளுடன் போராடுவதை பார்த்து முதல்வர் வேதனைப்படுகிறார் - ராஜேந்திர பாலாஜி

சிஏஏ எனும் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சமீபத்தில் டெல்லியில்  போராட்டம் நடைபெற்றது. இதில் ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் எழுந்ததில், வன்முறை தாண்டவம் ஆடியது. இதில், 40க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர்.
 
தமிழகத்தில் சென்னை வண்ணாரப்பேட்டையிலும் சிஏஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடம் நடத்தினர். சில மாவட்டங்களிலும் இஸ்லாமியர் போராடி வருகின்றனர்.
 
இதுகுறித்து, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஸ்ரீவில்லிப்புதூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது ;
 
சிஏஏவால் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பில்லை;இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் பாதிப்பு  வந்தால் முதல்வர் தடுப்பார். இஸ்லாமியர்களை தூண்டி தெருவில் இழுத்துவிட்டது திமுக கட்சிதான். அதனால் கைக் குழந்தைகளுடன் பெண்கள் போராடுவதைப் பார்த்து முதல்வர் வேதனையில் உள்ளார் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments