Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தம்: ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம் ஆதரவு

Webdunia
ஞாயிறு, 2 டிசம்பர் 2018 (20:26 IST)
மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகரான ஊதியம், பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பு டிசம்பர் 4ஆம் தேதி வேலைநிறுத்தம் செய்யவுள்ளதாக அறிவித்திருக்கும் நிலையில் இந்த வேலைநிறுத்தத்தால் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் முடங்கும் வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில் இந்த வேலைநிறுத்தத்திற்கு பல்வேறு சங்கங்கள் ஆதரவு கொடுத்து வருகின்றன. அந்த வகையில் சற்றுமுன் இந்த வேலைநிறுத்தத்திற்கு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம் ஆதரவு கொடுக்கவிருப்பதாக அறிவித்துள்ளது.

சென்னை பூவிருந்தவல்லியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் சற்றுமுன் நடந்தது. இந்த கூட்டத்தில் டிசம்பர் 4ஆம் தேதி ஜாக்டோ - ஜியோவின் வேலைநிறுத்தத்தில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம் பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments