Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமியை பலாத்காரம் செய்த பாதிரியார்

சிறுமியை பலாத்காரம் செய்த பாதிரியார்

Webdunia
வியாழன், 21 ஜூலை 2016 (10:41 IST)
பட்டுக்கோட்டையில் சிறுமியை பலாத்காரம் செய்த பாதிரியாரை காவல் துறையினர் கைது செய்தனர்.


 

 
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே, அன்னை தெரசா கருணை இல்லத்தில் தங்கி 6ஆம் வகுப்பு பயிலும் சிறுமையை அந்த விடுதியின் பொறுப்பாளர் பாதிரியார் ராஜா டேவிட்(47) பாலாத்காரம் செய்துள்ளார்.
 
இதுகுறித்து காவல் துறையினரிடம் அந்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பாதிரியார் ராஜா டேவிட் கைது செய்யப்பட்டார். இதுபோன்று விடுதியில் உள்ள மற்ற சிறுமிகளும் யாரும் பாதிக்கப்பட்டுள்ளனரா என்று காவல் துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்     
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழை பெரும் சேதம்: ஆற்றில் உள்ள சிவன் சிலை மூழ்கும் அளவுக்கு வெள்ளப்பெருக்கு..!

மழையில் நனைந்து கொண்டு செல்போன் பேசலாமா? அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்..

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் வீட்டில் விசேஷம்.. குவியும் வாழ்த்துக்கள்..!

சீதை பிறந்த நகரின் வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.887 கோடி. முதல்வர் நிதிஷ்குமார் ஒப்புதல்..!

வீடுதோறும் சென்று மக்களை சந்திக்கும் திட்டம்.. ஈபிஎஸ் வீட்டுக்கும் செல்வாரா முதல்வர்? அவரே கூறிய பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments