Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னங்க சார் உங்க திட்டம்? ஏன் இப்படி?

Webdunia
வெள்ளி, 21 ஏப்ரல் 2017 (20:00 IST)
வைகை அணையில் நீர் ஆவியாகாமல் தடுக்க கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ எடுத்துள்ள புதுமுயற்சி தோல்வியில் முடிந்தது.


 

 
அணைகளில் உள்ள நீர் ஆவியாகாமல் தடுக்க அமைச்சர் செல்லூர் ராஜூ புது முயற்சியை ஒன்றை மேற்கொண்டார். நீர் நிலைகள் மேல் தெர்மாகோல் அட்டைகள் கொண்டு மூடுவது. இதன்மூலம் நீர் ஆவியாவதை தடுக்கலாம் என்று. ஆனால் அனைத்து தெர்மாகோல் அட்டைகளும் கரை ஒதுங்கியது. இதனால் இவரது முயற்சி தோல்வியில் முடிந்தது.
 
இதுகுறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது:-
 
142 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு இந்த கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் அணைகளில் உள்ள நீர் நிலைகள் ஆவியாகாமல் இருக்க புது முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. அணைகளில் உள்ள நீர் நிலைகள் மேல் தெர்மாகோல் அட்டைகள் கொண்டு மூடுவது.
 
இதன்மூலம் நீர் ஆவியாவதை தடுக்கலாம். இந்த முயற்சி வெளிநாடுகளில் ஏற்கனவே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்திற்கு ரூ.10 லட்சம் வரை ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி முதல் கட்டமாக 200 சதுர அடிக்கு வைகை அணையில் தெர்மாகோல் கொண்டு நீர் நிலை மூடப்பட்டது, என்றார்.
 
ஆனால் சரியான திட்டமும், எவ்வித தொழில்நுட்ப உதவியும் செய்ததால், அனைத்து தெர்மாகோல் அட்டைகளும் சில நிமிடங்களிலே கரை ஒதுங்கியது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments