Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8 வழி சாலை எதிர்ப்பு போராட்டம்: 3 செய்தியாளர்கள் கைதால் பரபரப்பு

Webdunia
புதன், 27 ஜூன் 2018 (10:01 IST)
சென்னை-சேலம் 8 வழிச்சாலைக்கு எதிராக போராட்டம் செய்பவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். மன்சூர் அலிகான், பியூஷ் மானுஷ், மாணவி வளர்மதி, ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மூன்று செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 
சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலைக்கு எதிராக திருவண்ணாமலையில் போராட்டம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த போராட்டம் குறித்த செய்தியை சேகரிக்க சென்ற மாத்ருபூமியின் அனூப் தாஸ், கேமராமேன் முருகன், தீக்கதிர் ராமதாஸ் ஆகிய 3 செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டதாக 
செய்திகள் வெளிவந்துள்ளது. 
 
இந்த நிலையில் பத்திரிகையாளர்கள் என தெரியாமல் அனூப் தாஸ், முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டதாகவும், பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments