Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேமுதிக பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு...

Webdunia
வெள்ளி, 19 அக்டோபர் 2018 (12:43 IST)
தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் கடந்த 2005ஆண்டு தன் கட்சியை தொடங்கினார். இதுநாள் வரை அவர் தான் தலைவராக இருந்து வருகிறார்.ஆனால் அவரது மனைவியும் தேமுதிகவும் மகளிர் அணி தலைவியுமான  பிரேமலதாவிற்கு எந்த ஒரு பொறுப்பும் வழங்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது அவர் கட்சியின் பொருளாளராக தேர்வு செய்யப்படுள்ளார்.
அதேசமயம் தற்போது கட்சித்தலைவராக உள்ள விஜயகாந்த் நிரந்தரத் தலைவராகவும் ,நிரந்தர பொது செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மேலும் அவைத்தலைவராக இளாங்கோவன்,கொள்கை பரப்பு செயலாளராக அழகாபுரம் மோகன்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
 
வருகிற நாடாளுமன்றத் தேர்தலையொட்டி இந்த பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளாதாகவும்,கட்சியை பலப்படுத்தும் விதத்திலும் இந்த முடிவு எடுத்திருப்பதாகவும்  செய்திகள் தெரிவிக்கின்றன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரான், இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்! உதவி எண்களை அறிவித்த தமிழ்நாடு அரசு!

அண்ணா பல்கலை. வன்கொடுமை வழக்கு! அண்ணாமலையிடம் விசாரிக்க மனு!

எக்ஸ்ட்ரா தொகுதி வேணும்னு ஆசைதான்.. ஆனால் தலைமை..? - கூட்டணி குறித்து துரை வைகோ!

ஆப்பிரிக்காவில் சாட்டை துரைமுருகன்.. முத்தம் கொடுத்த பழங்குடி பெண்! திமுகவை கலாய்த்த வீடியோ வைரல்!

இந்தியாவில் அவசரமாக இறங்கிய பிரிட்டிஷ் போர் விமானம்! பக்கத்தில் நெருங்கக்கூட விடாத பிரிட்டன்! - என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments