Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”எங்கள் கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை”; பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்

Arun Prasath
வியாழன், 13 பிப்ரவரி 2020 (10:15 IST)
பிரேமலதா விஜயகாந்த்

அதிமுக-தேமுதிக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேமுதிகவின் 20 ஆம் ஆண்டு கொடி நாள் விழா, நேற்று சென்னை கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. இதில் பிரேமலதா விஜயகாந்த் கலந்துக்கொண்டு பேசினார்.

அதில், “குட்ட குட்ட தேமுதிக குனிந்துக் கொண்டிருக்கிறது, நிமிர்ந்தால் யாராலும் தாங்கமுடியாது என கருத்து தெரிவித்திருந்தேன். உடனே கூட்டணிக்குள் விரிசல் என்று பரப்பி விட்டார்கள். எங்கள் கூட்டணியில் என்றும் விரிசல் வராது. நாங்கள் கூட்டணி தர்மத்தை மதிப்பவர்கள். இதனை கூட்டணியில் உள்ளவர்களும் பின்பற்றவேண்டும் என்று தான் அவ்வாறு கூறினேன்” என விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக வேட்பாளர்களாக முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்.. களை கட்டும் தேர்தல்..!

ஹனிமூன் சென்ற தம்பதி மாயம்! கணவன் சடலம் பள்ளத்தாக்கில்.. மனைவி எங்கே? - மேகாலயாவில் அதிர்ச்சி சம்பவம்!

அல்லு அர்ஜுனைக் கைது செய்தீர்களே?... இப்போ விராட் கோலியை கைது செய்வீர்களா?- ரசிகர்கள் கொந்தளிப்பு!

ராணுவம் பற்றி அவதூறாகப் பேசுவது பேச்சு சுதந்திரமா? ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம்..!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments