Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”எங்கள் கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை”; பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்

Arun Prasath
வியாழன், 13 பிப்ரவரி 2020 (10:15 IST)
பிரேமலதா விஜயகாந்த்

அதிமுக-தேமுதிக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேமுதிகவின் 20 ஆம் ஆண்டு கொடி நாள் விழா, நேற்று சென்னை கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. இதில் பிரேமலதா விஜயகாந்த் கலந்துக்கொண்டு பேசினார்.

அதில், “குட்ட குட்ட தேமுதிக குனிந்துக் கொண்டிருக்கிறது, நிமிர்ந்தால் யாராலும் தாங்கமுடியாது என கருத்து தெரிவித்திருந்தேன். உடனே கூட்டணிக்குள் விரிசல் என்று பரப்பி விட்டார்கள். எங்கள் கூட்டணியில் என்றும் விரிசல் வராது. நாங்கள் கூட்டணி தர்மத்தை மதிப்பவர்கள். இதனை கூட்டணியில் உள்ளவர்களும் பின்பற்றவேண்டும் என்று தான் அவ்வாறு கூறினேன்” என விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்தி தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments