Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜயகாந்துக்கு என்ன ஆச்சு?: பிரேமலதா விளக்கம்

Webdunia
வியாழன், 30 மார்ச் 2017 (13:54 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 22ம் தேதி நள்ளிரவு மியாட் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டார். இதனை அறிந்த கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். வழக்கமாக மேற்கொள்ளும் மருத்துவ பரிசோதனைக்காகவே  அனுமதிக்கப்பட்டதாக அவரது சார்பில் தெரிவிக்கப்பட்டது.


 

இந்நிலையில் விஜயகாந்த் உடல்நிலை குறித்து பிரேமலதா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், விஜயகாந்த் நலமாக உள்ளார். விரைவில் அவர் ஆர்.கே, நகர் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொள்ள உள்ளார். தமிழகத்தில் விரைவில் பொதுத் தேர்தல் வரும் என்று கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பைக் டாக்ஸி சேவைக்கு தற்காலிகத் தடை: லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை.. ஈபிஎஸ்

ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் விஜய்யுடன் சந்திப்பு.. போராட்டத்திற்கு முழு ஆதரவு தந்ததாக தகவல்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், ஆனால் 2026ல் அல்ல: திருமாவளவன்

அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக? 10 தொகுதிகள் + 1 ராஜ்யசபா தொகுதியா?

அடுத்த கட்டுரையில்
Show comments