Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வை வைத்து திமுக அரசியல் செய்கிறது: பிரேமலதா குற்றச்சாட்டு

Webdunia
வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (13:10 IST)
நீட் தேர்வை  வைத்து திமுக அரசியல் செய்கிறது என்றும் நீட் தேர்வை ரத்து செய்ய திமுக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார் 
 
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டுமென பாஜக தவிர கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் கோரிக்கை விடுத்து வந்தாலும் நீட் தேர்வு இதுவரை ரத்து செய்ய முடியவில்லை என்பதுதான் உண்மையாக உள்ளது
 
இந்த நிலையில் நீட்தேர்வை ஆட்சிக்கு வந்தவுடன் ரத்து செய்வோம் என்று கூறிய திமுக நீட் தேர்வை வைத்து அரசியல் மட்டுமே செய்கிறது என்றும் நீட் தேர்வை ரத்து செய்ய அந்த கட்சி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறியுள்ளார் 
 
மேலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடுவதாகவும் இந்த தேர்தலில் கேப்டனை மக்களை ஏமாற்ற மாட்டார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் விரைவில் தெரிவித்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைன் சூதாட்ட வழக்கு.. 15 மாதங்களாக விசாரணைக்கு வராமல் தடுக்கும் சக்தி எது? ராமதாஸ்

சென்னைக்கு வருகிறது ரஷ்ய போர்க்கப்பல்.. கூட்டு பயிற்சி பெற திட்டம் என தகவல்..!

வாட்ஸ்ஆப் சாட் மூலம் வரி ஏய்ப்பை கண்டுபிடிக்கிறோம்: நிர்மலா சீதாராமன் தகவல்..!

வானிலை முன்னறிவிப்பிலும் இந்தி திணிப்பு.. சு வெங்கடேசன் எம்பி கண்டனம்..!

ஒரு கிலோ தக்காளி 3 ரூபாய் மட்டுமே.. பெட்டி பெட்டியாய் சாலையில் கொட்டிய விவசாயிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments