Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வை வைத்து திமுக அரசியல் செய்கிறது: பிரேமலதா குற்றச்சாட்டு

Webdunia
வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (13:10 IST)
நீட் தேர்வை  வைத்து திமுக அரசியல் செய்கிறது என்றும் நீட் தேர்வை ரத்து செய்ய திமுக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார் 
 
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டுமென பாஜக தவிர கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் கோரிக்கை விடுத்து வந்தாலும் நீட் தேர்வு இதுவரை ரத்து செய்ய முடியவில்லை என்பதுதான் உண்மையாக உள்ளது
 
இந்த நிலையில் நீட்தேர்வை ஆட்சிக்கு வந்தவுடன் ரத்து செய்வோம் என்று கூறிய திமுக நீட் தேர்வை வைத்து அரசியல் மட்டுமே செய்கிறது என்றும் நீட் தேர்வை ரத்து செய்ய அந்த கட்சி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறியுள்ளார் 
 
மேலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடுவதாகவும் இந்த தேர்தலில் கேப்டனை மக்களை ஏமாற்ற மாட்டார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் விரைவில் தெரிவித்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments