Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வை வைத்து திமுக அரசியல் செய்கிறது: பிரேமலதா குற்றச்சாட்டு

Webdunia
வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (13:10 IST)
நீட் தேர்வை  வைத்து திமுக அரசியல் செய்கிறது என்றும் நீட் தேர்வை ரத்து செய்ய திமுக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார் 
 
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டுமென பாஜக தவிர கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் கோரிக்கை விடுத்து வந்தாலும் நீட் தேர்வு இதுவரை ரத்து செய்ய முடியவில்லை என்பதுதான் உண்மையாக உள்ளது
 
இந்த நிலையில் நீட்தேர்வை ஆட்சிக்கு வந்தவுடன் ரத்து செய்வோம் என்று கூறிய திமுக நீட் தேர்வை வைத்து அரசியல் மட்டுமே செய்கிறது என்றும் நீட் தேர்வை ரத்து செய்ய அந்த கட்சி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறியுள்ளார் 
 
மேலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடுவதாகவும் இந்த தேர்தலில் கேப்டனை மக்களை ஏமாற்ற மாட்டார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் விரைவில் தெரிவித்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments