Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கணவனின் செயலால் கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை!

Webdunia
செவ்வாய், 12 அக்டோபர் 2021 (14:41 IST)
ராணிப்பேட்டை மாவட்டம் கொடைக்கல் கிராமத்தில் வசித்து வருபவர் செல்வகுமார் (38) இவரது மனைவி ஈஸ்வரி (30) இந்த தம்பதிக்கு  5 வயதில் ஒரு மகளும், 3 வயதில் ஒரு மகனும் உள்ளனர். மூன்றாவதாக கர்ப்பமான ஈஸ்வரியின் கணவர் குடி பழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 
 
இதனால் அடிக்கடி கணவருடன் சண்டையிட்டு மனமுடைந்த அவர் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள கொண்டபாளையம் போலீசார் ஈஸ்வரியின் சடலத்தை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தரக்கொலை செய்துக்கொண்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

நீதிபதி சுவாமிநாதன் மீது புகார்..! நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்திற்கு கொளத்தூர் மணி கடிதம்..!

இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு..! உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம்..!!

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக.! இபிஎஸ் வலியுறுத்தல்..!!

அடுத்த 5 நாட்களுக்கு, வெப்பநிலை உயரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தீ விபத்தில் 33 பேர் உயிரிழந்த விவகாரம்..! தாமாக முன்வந்து விசாரிக்கும் குஜராத் நீதிமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments