Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் கைது

Webdunia
வெள்ளி, 2 பிப்ரவரி 2018 (17:31 IST)
பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பாக ஈரோடு ரயில்வே காவல் துரையினர் உதகையை சேர்ந்த சிபிசிஐடி உதவி ஆய்வாளரை கைது செய்தனர்.
 
நேற்றிரவு சென்னை எழும்புர் ரயில் நிலையித்திலிருந்து இருந்து கோவை நீலகிரிக்கு ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த கர்ப்பிணி பெண் ஒருவரிடம், அதே ரயலில் பயணித்த சந்திரசேகர் என்ற சிபிசிஜடி உதவி ஆய்வாளர் பாலியல் வன்முறையில் ஈடுப்பட்டதாக கூறப்படுகிறது.
 
இதனையறிந்த அந்த பெண்ணின் கணவர் மது போதையில் இருந்த சந்திரசேகரனை பிடித்து ஈரோடு ரயில்வே காவல் துரையினரிடம் ஒப்படைத்தார். இதனையடுத்து ரயில்வே காவல் 
துரையினர் சந்திரசேகரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்