Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குரங்கு வைரஸை தடுக்க முன்னெசரிக்கை நடவடிக்கை - ராதாகிஷ்ணன்

Webdunia
செவ்வாய், 24 மே 2022 (22:24 IST)
சீனாவில் இருந்து கடந்த 2019 ஆம் ஆண்டு இந்திய உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கு கொரொனா தொற்றுப்பரவிய நிலையில் இதன் 4 ஆம் தொற்று விரைவில் வரவுள்ளதாக ஆய்வாளர்கல் எச்சரித்தனர்.

இந்த நிலையில், ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தற்போது குரங்கு அம்மை தீவிரமாகப் பரவி வருகிறது. இதுவரை நூற்றுக்கணக்கானோர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த குரங்கு அம்மையைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார் என மக்கள்  நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர்,  அமெரிக்க மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் பரவக்கூடிய நோய் அமெரிக்காவில் பரவியுள்ளது. இதைத் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments