Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதகெலும்பு இல்லாத தமிழக அரசு... பதவிக்காக நடனமாடுவதில் பிஸியாக உள்ளதா? விளாசிய பிரகாஷ்ராஜ்

Webdunia
புதன், 23 மே 2018 (16:41 IST)
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நடிகர் பிரகாஷ் ராஜ் தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

 
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தமிழகத்தை அதிர வைத்தது. இதுகுறித்து பலரும் அரசுக்கு எதிரான தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 
 
நடிகர் பிரகாஷ் ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். அதில் அவர், போராடும் குடிமக்களை கொலை செய்வது.. தமிழகத்தின் தொலை நோக்கு பார்வை வெட்கக்கேடு. முதகெலும்பு இல்லாத அரசு. போராட்ட மக்களின் அழுகை கேட்கவில்லையா?? பதவிக்காக மத்திய அரசின் தாளத்திற்கு ஏற்ப ஆடுவதில் பிஸியாக உள்ளதா என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே ஸ்கூட்டியில் 7 சிறுவர்கள் சாகசம்.. ஸ்கூட்டி ஓனருக்கு அபராதம்.. பெற்றோருக்கு எச்சரிக்கை!

அல்-கொய்தா அமைப்புடன் தொடர்புடைய பெண் பெங்களூருவில் கைது: குஜராத் ஏடிஎஸ் அதிரடி நடவடிக்கை!

மரணம் என் வாழ்க்கையின் மிக அழகான பகுதி.. 25 வயது சிஏ அக்கவுண்டண்ட் தற்கொலை..!

தென்மாவட்டங்களை சாதிய வன்கொடுமை பகுதிகளாக அறிவிக்க வேண்டும்! - பா.ரஞ்சித் கோரிக்கை!

Election Fever: மீண்டும் தமிழகம் வரும் மோடி! நடராஜர் கோயிலில் இருந்து மன் கீ பாத்!

அடுத்த கட்டுரையில்
Show comments