Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இதே வேகத்தில் கொரோனா பரவினால்... சுகாதார நிபுணர் எச்சரிக்கை

Webdunia
திங்கள், 12 ஏப்ரல் 2021 (20:59 IST)
சென்னையில் தினமும் 2 ஆயிரம் பேர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு புதிதாக ஏற்பட்டுள்ளதை அடுத்து சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் படுக்கைகள் மிக வேகமாக நிரம்பி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இரண்டாயிரத்துக்கு குறைவானவர்கள் மட்டுமே டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாகவும் ஆனால் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர்களுக்கு கொரோனா புதிதாக பாதிக்கப்பட்டிருந்தால் ஓமந்தூரார் மருத்துவமனை உள்பட பல மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது
 
இந்த நிலையில் சுகாதார நிபுணர் பிரதீப் கவுர் இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார் சென்னையில் வேகமாக பரவி வருவதால் பரவிவருகிறது. இரண்டாவது அலையில் சென்னையில் தினசரி 2000 பேர் பாதிப்படைந்து வருகின்றனர். இதே வேகத்தில் பரவினால் வெண்டிலேட்டர் வேண்டிய தேவை அதிகரிக்கும் என்றும் உயிரிழப்பும் அதிகமாகும் என்றும் எனவே பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவை வீழ்த்த விஜய்யை கட்டாயம் கூட்டணிக்குள் இழுக்க வேண்டும்: அமித்ஷா கொடுத்த டாஸ்க்..!

பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர் குடையுடன் செல்க.. 24 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..!

பழிக்கு பழி.. உக்ரைன் நாட்டின் மத்தியில் வரை சென்ற ரஷ்ய படை.. ட்ரோன்கள் இடைமறித்து அழிப்பு..!

6 மாதம் கூட ஆகவில்லை.. டிரம்பை எதிர்த்து பயங்கர போராட்டம்.. வன்முறையாக மாறியதால் பரபரப்பு..!

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments