Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இதே வேகத்தில் கொரோனா பரவினால்... சுகாதார நிபுணர் எச்சரிக்கை

Webdunia
திங்கள், 12 ஏப்ரல் 2021 (20:59 IST)
சென்னையில் தினமும் 2 ஆயிரம் பேர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு புதிதாக ஏற்பட்டுள்ளதை அடுத்து சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் படுக்கைகள் மிக வேகமாக நிரம்பி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இரண்டாயிரத்துக்கு குறைவானவர்கள் மட்டுமே டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாகவும் ஆனால் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர்களுக்கு கொரோனா புதிதாக பாதிக்கப்பட்டிருந்தால் ஓமந்தூரார் மருத்துவமனை உள்பட பல மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது
 
இந்த நிலையில் சுகாதார நிபுணர் பிரதீப் கவுர் இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார் சென்னையில் வேகமாக பரவி வருவதால் பரவிவருகிறது. இரண்டாவது அலையில் சென்னையில் தினசரி 2000 பேர் பாதிப்படைந்து வருகின்றனர். இதே வேகத்தில் பரவினால் வெண்டிலேட்டர் வேண்டிய தேவை அதிகரிக்கும் என்றும் உயிரிழப்பும் அதிகமாகும் என்றும் எனவே பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments