Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இதே வேகத்தில் கொரோனா பரவினால்... சுகாதார நிபுணர் எச்சரிக்கை

Webdunia
திங்கள், 12 ஏப்ரல் 2021 (20:59 IST)
சென்னையில் தினமும் 2 ஆயிரம் பேர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு புதிதாக ஏற்பட்டுள்ளதை அடுத்து சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் படுக்கைகள் மிக வேகமாக நிரம்பி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இரண்டாயிரத்துக்கு குறைவானவர்கள் மட்டுமே டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாகவும் ஆனால் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர்களுக்கு கொரோனா புதிதாக பாதிக்கப்பட்டிருந்தால் ஓமந்தூரார் மருத்துவமனை உள்பட பல மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது
 
இந்த நிலையில் சுகாதார நிபுணர் பிரதீப் கவுர் இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார் சென்னையில் வேகமாக பரவி வருவதால் பரவிவருகிறது. இரண்டாவது அலையில் சென்னையில் தினசரி 2000 பேர் பாதிப்படைந்து வருகின்றனர். இதே வேகத்தில் பரவினால் வெண்டிலேட்டர் வேண்டிய தேவை அதிகரிக்கும் என்றும் உயிரிழப்பும் அதிகமாகும் என்றும் எனவே பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments