10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு எப்போது செய்முறை தேர்வு? - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

Webdunia
செவ்வாய், 29 டிசம்பர் 2020 (19:30 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த கல்வி ஆண்டில் இதுவரை பள்ளிகள் திறக்கப்படவில்லை என்பதும் இனிமேலும் பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்படவில்லை என்றாலும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருவதால் இந்த ஆண்டு 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு உண்டு என்று சமீபத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் கூறினார்
 
இந்த நிலையில் தற்போது 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தேதி குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதால், தற்போதைய பாடத் திட்டங்களின் அடிப்படையில் தான் செய்முறை தேர்வு மற்றும் தேர்வு கேள்வி தாள்கள் இருக்கும் என்றும் இது குறித்து முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி செய்முறை தேர்வு மற்றும் பொதுத் தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட 9 சட்ட மசோதாக்களுக்கு அனுமதி.. ஆளுநர் ஆர்.என். ரவி கையெழுத்து..!

ஃபோர்டு நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்: ரூ.3250 கோடி முதலீட்டில் என்ஜின் உற்பத்தி!

சுவாமி தயானந்த சரஸ்வதி நினைவு நிகழ்ச்சி: பிரதமர் மோடி பேச்சு!

டெங்கு மற்றும் மழைக்கால நோய்த்தடுப்பு: சுகாதாரத்துறை தயார்நிலை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழாவை முன்னிட்டு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்.. தேதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments