Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாவீரர்கள் கண்ட கனவை நனவாக்க இந்த நாளில் உறுதி ஏற்போம்: சீமான்

Webdunia
வெள்ளி, 27 நவம்பர் 2015 (15:31 IST)
மாவீரர்கள் கண்ட கனவை நனவாக்க பிரபாகரன் பிறந்த தினமான, இந்த நாளில் உறுதி ஏற்போம் என்று சீமான் கூறியுள்ளார்.


 

 
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் பிறந்த தின விழாவை மாவீரன் தினமாக நாம் தமிழர் கட்சி கொண்டாடியது.
 
இது குறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
ஈழ விடுதலைக்கு எது தடைக்கல்லாக இருக்கிறது என்ற கேள்வியை நெஞ்சில் நிறுத்தி மாவீரர்கள் கண்ட கனவை நனவாக்க இந்த நாளில் உறுதி ஏற்போம்.
 
மாவீரர்களின் தியாகம் இந்த உலகத்தில் தமிழர் இறையாண்மை பகரும் ஈழம் என்ற தேசத்தை அடைந்தே தீரும்.
 
அந்த சூழலை உருவாக்க நாம் ஒவ்வொருவரும் இந்த மாவீரர் நாளில் உறுதி ஏற்போம் என்று கூறியுள்ளார்.

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

சென்னை - சவுதி அரேபியா இடையே புதிய விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

திடீரென அதிகரித்த கொரோனா கேஸ்கள்: மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு.. எங்கு தெரியுமா?

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

இந்திய இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

Show comments