Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் 2 நாட்களுக்கு பவர்கட்! எந்தெந்த ஏரியாவில் தெரியுமா?

Webdunia
வியாழன், 19 ஜனவரி 2023 (08:53 IST)
சென்னை மாநகரில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்றும், நாளையும் சில பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின்வாரிய அறிவிப்பின்படி இன்று (19.01.2023) எழும்பூர் பகுதியில் உள்ள கெங்கு ரெட்டி தெரு, பாந்தியன் ரோடு, மாண்டியத் சாலை, ஜகதம்மாள் கோவில் தெரி, நீதிபதிகள் குடியிருப்பு, எத்திராஜ் சாலை, மோதிலால் சந்து ஆகிய பகுதிகளிலும்,

அம்பத்தூரில் டி.ஐ சைக்கிள் சோழபுரம், அம்பத்தூர் ஓ.டி, வெங்கடாபுரம், திருவெங்கட நகர், கே.கே ரோடு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும், பெரம்பூரில் சிட்கோ, வில்லிவாக்கம் தெற்கு, ஜெகநாதன் நகர், நேரு நகர், முத்துமாரியம்மன் கோவில் தெரு, டீச்சர்ஸ் காலணி, சோலையம்மன் கோவில் குடியிருப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் காலை முதல் மதியம் 2.30 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை அடையார், அம்பத்தூரில் உள்ள பல பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments