Webdunia - Bharat's app for daily news and videos

Install App

`தமிழகத்தில் வறுமை ஒழியவில்லை'' -பிரதமர் மோடி

SInoj
புதன், 10 ஏப்ரல் 2024 (16:38 IST)
பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு அனைத்து கட்சிகளும் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
 
இந்த நிலையில்,  கோவை மேட்டுப்பாளையத்தில் நடந்த பாஜக பிரசாரப் பொதுக்கூட்டத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் கோவை, நீலகிரி, பொள்ளாச்சி ஆகிய தொகுதி பாஜக வேட்பாளர்களை ஆதரித்து, இன்று பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டார்.
 
அப்போது அவர் பேசியதாவது:
 
திமுக தன்னுடைய சுய லாபத்திற்காக தமிழகத்திற்கு அதிகபட்ச கேடுகளை உருவாக்கிக் கொண்டிருப்பதாக குற்றம்சாட்டினார்.
 
மேலும், தமிழகத்தில் வறுமை ஒழியவில்லை. எதாவது பொய் சொல்லி அரசு அதிகாரத்தில் இருப்பதே திமுக, காங்கிரஸின் நோக்கமாகவுள்ளது.  எங்களுடையெ அரசு 25 கோடி ஏழை மக்களை வறுகைக்கோட்டையில் இருந்து மீட்டுள்ளது. திராவிட கட்சிகள் இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தும் தமிழகத்தில் வறுமை ஒழியவில்லை என்று விமர்சித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் "SIR"-களை எப்போது கண்ட்ரோல் செய்யப் போகிறீர்கள்? முதல்வருக்கு ஈபிஎஸ் கேள்வி

தவெகவில் இணைந்த முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி.. முதல் நாளே வழங்கப்பட்ட முக்கிய பதவி..!

தோண்ட தோண்ட தமிழ் மக்களின் பிணங்கள்! இனப்படுகொலை எச்சங்கள்..? - அதிர்ச்சி அளிக்கும் செம்மணி புதைக்குழி!

விஜய் கட்சியுடன் கூட்டணியா? பிரேமலதா கூறிய பதில்..!

ரிட்டர்ன் டிக்கெட் புக் செய்யவில்லை, ஒரு புகைப்படம் கூட அனுப்பவில்லை.. இந்தூர் தம்பதி விவகாரத்தில் திடுக் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments