Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கழகத்தை காக்க, கட்சி அலுவலகத்திற்கு வருக - சின்னமாவுக்கு அழைப்பு!!

Webdunia
புதன், 29 ஜூன் 2022 (13:31 IST)
சசிகலாவுக்கு ஆதரவாக வேலூர் மாவட்ட நிர்வாகிகள் சார்பில் ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகம் அருகே போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

 
அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. முன்னதாக நடந்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படாத நிலையில் ஜூலை 11 ஆம் தேதி மீண்டும் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. ஒபிஎஸ், இபிஎஸ் அணி யுத்தத்தில் இருக்கும் நிலையில் அதிமுகவில் யார் தலைமை என பிரச்னை உச்சத்தில் இருகிறது. 
 
இந்நிலையில், அதிமுக தொண்டர்களின் நம்பிக்கை நட்சத்திரம், கட்சியின் பொதுச்செயலாளர் சின்னம்மா அவர்களே, கழகத்தை காத்திட எங்களை வழி நடத்திட கட்சி அலுவலகத்திற்கு வருக வருக என வேலூர் மாவட்ட நிர்வாகிகள் சார்பில் ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகம் அருகே போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிங்கப்பூர்ல கழிவுநீரை சுத்திகரித்து குடிக்கிறாங்க.. நம்மாளுங்க முகம் சுழிக்கிறாங்க! - அமைச்சர் கே.என்.நேரு!

தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு! - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கையா?

முதுநிலை ஆசிரியர் தேர்வு எப்போது? 2025ஆம் ஆண்டின் அட்டவணை வெளியீடு..!

எம்பிக்களின் சம்பளம் 24 சதவீதம் உயர்வு.. மத்திய அரசு அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments