Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கழகத்தை காக்க, கட்சி அலுவலகத்திற்கு வருக - சின்னமாவுக்கு அழைப்பு!!

Webdunia
புதன், 29 ஜூன் 2022 (13:31 IST)
சசிகலாவுக்கு ஆதரவாக வேலூர் மாவட்ட நிர்வாகிகள் சார்பில் ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகம் அருகே போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

 
அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. முன்னதாக நடந்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படாத நிலையில் ஜூலை 11 ஆம் தேதி மீண்டும் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. ஒபிஎஸ், இபிஎஸ் அணி யுத்தத்தில் இருக்கும் நிலையில் அதிமுகவில் யார் தலைமை என பிரச்னை உச்சத்தில் இருகிறது. 
 
இந்நிலையில், அதிமுக தொண்டர்களின் நம்பிக்கை நட்சத்திரம், கட்சியின் பொதுச்செயலாளர் சின்னம்மா அவர்களே, கழகத்தை காத்திட எங்களை வழி நடத்திட கட்சி அலுவலகத்திற்கு வருக வருக என வேலூர் மாவட்ட நிர்வாகிகள் சார்பில் ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகம் அருகே போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரியங்கா காந்தியின் இமேஜை உயர்த்திய இடைத்தேர்தல் முடிவு.. 8 மாத உழைப்புக்கு கிடைத்த வெற்றி..!

மேகாலாயா தேனிலை கொலை போல் இன்னொரு கொலை.. கூலிப்படையை வைத்து கணவரை கொன்ற மனைவி..!

சௌரவ் கங்குலி மேற்குவங்கத்தின் முதல்வர் வேட்பாளரா? எந்த கட்சி? அவரே அளித்த விளக்கம்..!

நீட் தேர்வில் தோல்வி அடைந்த மகளை அடித்தே கொன்ற தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..!

பவன் கல்யாண் சென்னையில் போட்டியிட்டு வெற்றி பெற்று காட்டட்டும்: அமைச்சர் சேகர்பாபு சவால்..!

அடுத்த கட்டுரையில்
Show comments