Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’தமிழக மக்களின் கவனத்திற்கு’ - மழை பெய்யும்

Webdunia
புதன், 5 அக்டோபர் 2016 (22:16 IST)
தென்மேற்கு பருவமழை காலம் முடிந்து தற்போது வட கிழக்கு பருவமழை காலம் தொடங்க உள்ளது.


 
 
கடந்த வாரம் ஏற்பட்ட வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்தது. 
 
இந்நிலையில், வெப்ப சலனம் காரணமாக மத்திய வங்கக் கடலில் நேற்று காற்று சுழற்சி உருவாகியுள்ளது. இது மேற்கு நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி நகரும் பட்சத்தில் தமிழக கடலோரத்தில் பரவலாக மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப், எலான் மரண தண்டனைக்கு தகுதியானவர்கள்: எக்ஸ்.ஏஐ பதிலால் அதிர்ச்சி..!

பெற்ற குழந்தைகளை துப்பறியும் நிறுவனங்கள் மூலம் கண்காணிக்கும் பெற்றோர்.. அதிர்ச்சி தகவல்..!

பாலுணர்வை தூண்டும் பூஞ்சை காளான். ரூ. 1 கோடி விலை.. வாங்குவதற்கு ஆர்வம் காட்டும் இளைஞர்கள்..!

தவெக முதல் ஆண்டு விழாவில் 2000 பேருக்கு மட்டுமே அனுமதியா? பாஸ் வழங்கும் பணி தொடக்கம்..!

10 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் தேசிய கல்வி கொள்கையில் கையெழுத்திட மாட்டேன்: முதல்வர் ஸ்டாலின்

அடுத்த கட்டுரையில்
Show comments