Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக மக்களின் கவனத்திற்கு: 2 நாட்கள் மழை பெய்யும்!

Webdunia
புதன், 28 செப்டம்பர் 2016 (21:57 IST)
மத்திய மேற்கு வங்கக் கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்தம் வட மேற்கு திசையில் நகர்ந்து ஆந்திராவுக்கு சென்றது.


 
 
தற்போது அந்த காற்றழுத்தம் ஆந்திரா மற்றும் ஒடிசா இடையே மையம் கொண்டுள்ளது. இதனால் வெப்ப சலனம் காரணமாக வளி மண்டல மேல் அடுக்கில் ஏற்பட்டுள்ள காற்று சுழற்சியால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
மேலும், தமிழகத்துக்கு அதிக மழை தரும் வட கிழக்கு பருவ மழை இந்த ஆண்டு முன்னதாக தொடங்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மொபைல் போன் ஆர்டர் செய்தவருக்கு சென்ட் பாட்டில் அனுப்பிய அமேசான்.. காவல்துறையில் புகார்..!

ராஜாஜியின் குலக்கல்வி திட்டத்தால் படிப்பை இழந்தேன்! - நடிகர் விஜயக்குமார் வேதனை!

ஏற்ற இறக்கத்தில் இருந்து வரும் தங்கம் விலை.. சென்னையில் இன்றைய நிலவரம் என்ன?

17வது மாடியில் இருந்து நாயை தூக்கி வீசி கொலை செய்த காவலாளி.. அதிர்ச்சி சம்பவம்..!

ISI உளவாளிக்கு ரகசியங்களை விற்ற இன்னொரு கருப்பு ஆடு கைது.. இந்திய கடற்படையை சேர்ந்தவரா?

அடுத்த கட்டுரையில்
Show comments